கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே! கலைமானே! பாடல்
3GP வடிவில் பதிவிறக்க
http://www.ziddu.com/downloadlink/1929465/kannekalaimane.3gp
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
(கண்ணே)
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
(கண்ணே)
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
(கண்ணே)
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
குரல்: K.J.ஜேசுதாஸ்
Thursday, August 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment