Thursday, September 11, 2008

சொல்லாமலே யார் பார்த்தது பூவே உனக்காக


http://www.ziddu.com/downloadlink/2131583/sollamale.3gp

சொல்லாமலே
யார் பார்த்தது
நெஞ்சோடு தான் பூ பூத்தது

மழை சுடுகின்றதே அடி காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா .. ..

சொல்லாமலே யார் பார்த்தது ..

மல்லிகை பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சு மேதை முள்ளை போல குத்து கின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலையா
உன் பாறை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா
இதையம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடு தான் .. ...

சொல்லாமே யார் பார்த்தது

கண்ணுக்குள் உந்தன் முகம் ஒட்டி கொண்டது
சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிகொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளி கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து
முள் மீது பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோஷ உத்தம் நடத்து
உலக அதிசயத்தில் ஒன்றுக்கு உரியது நம் காதலா

No comments: